×

தேனி பேருந்து நிலையம் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின்போது ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்

தேனி: தேனி பேருந்து நிலையம் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின்போது ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேகர் என்பவரின் காரை சோதனை செய்ததில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்த ரூ.2,000 தாள்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து சேகர், கேசவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post தேனி பேருந்து நிலையம் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின்போது ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Theni bus station ,Theni ,Sekhar ,Kesawan ,Color Xerox ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்