நெல்லை: கனமழை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலை பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சூழல் சுற்றுலா சேவை நிறுத்தம் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
The post கனமழை, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலை பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.