×

திருப்பூரில் வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

திருப்பூர்: கோல்டன் நகர் பகுதியில் வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தார். வீட்டு வாசலில் விளையாடியபோது 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பிரதீஷ் (5) உயிரிழந்தார்.

The post திருப்பூரில் வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Golden Nagar ,Pratish ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே...