×

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7 முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆக. 14, 15 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Puducherry ,Karaikal ,Indian Meteorological Centre ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள்...