×

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார்.

The post பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vayanadu ,Wayanadu ,Suralmalai, Mundakai ,Dinakaran ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...