×

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வன்கொடுமை வழக்கில் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளனர். ஜாதி பெயரை குறிப்பிட்டு இளைஞரை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி சதீஷ்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து பா.ஜ.க. நிர்வாகி சதீஷ்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இருசக்கர வாகனத்துக்கான மாதாந்திர தவணை தொகை செலுத்தாததால் பட்டியலின இளைஞரை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக புகார் பேரில் கைது செய்துள்ளனர்.

 

The post திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வன்கொடுமை வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur District Kangeyam Pa. J. K. Union ,Satish Kumar ,Tiruppur ,J. K. Police ,J. K. ,Tiruppur District Kangeyam Pa. ,Union Secretary ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு