×

வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 385-ஆக உயர்வு

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 385-ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்பட 1500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 385-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vayanadu ,Vayanath ,National Disaster Rescue Team ,Wayanadu ,Dinakaran ,
× RELATED வயநாடு துயரங்கள் மீட்புப் பணியில் பெண்கள் குழு!