- வானிலை ஆய்வு நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- வேலூர்
- Ranipetta
- திருவண்ணாமலை
- கடலூர்
- கோவை
- விருதுநகர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- ஈரோடு
- நீல்கிரி
- சேலம்
- விழுப்புரம்
சென்னை: தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கோவை, விருதுநகர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், தென்காசி, குமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.