- வயநாடு நிலச்சரிவு
- தேசிய பசுமை தீர்ப்பாயம்
- கேரள அரசு
- தில்லி
- கேரள அரசு
- வயநாடு
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
The post வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு அறிக்கை தர தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.