×

கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல தடை..!!

நாமக்கல்: இன்றும், நாளையும் கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. கொல்லிமலையில் இன்றும், நாளையும் வல்வில் ஓரி விழாவை ஒட்டி, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

The post கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kollimalai ,Namakkal ,Valvil Ori festival ,Agaya ,Ganga Falls ,Masila Falls ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...