- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ் புதுலவன்
- கோயம்புத்தூர்
- ஆளும் கட்சித் தொகுதி
சென்னை: ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சித் தொகுதி என்று பாகுபாடு பார்ப்பதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தொகுதிக்கு 10 திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழ் புதல்வன் திட்டம் ஆக.9-ல் கோவையில் தொடங்கி வைக்கிறார். சாதி, மதம் என்று எதுவுமே மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து
The post ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சித் தொகுதி என்று பாகுபாடு பார்ப்பதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.