×

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிப்பு

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று பிற்பகல் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kurdala ,Tenkasi ,Courtala ,Western Ghats ,Aindaruvi ,Kourtala ,
× RELATED குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!!