- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- டெல்டா மாவட்ட கலெக்டர்கள்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- மேட்டூர் அணை
- ஈரோடு
- கரூர்
- சேலம்
- டெல்டா
- நீர்வளத்துறை அமைச்சர்
- Duraimurugan
- கலெக்டர்கள்
- டெல்டா மாவட்டங்கள்
- தின மலர்
சென்னை: மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு, கரூர், சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்பு. நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்
The post டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.