கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கவுன்சிலரின் கணவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
The post கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.