- இந்திய கலப்பு இரட்டையர்
- பாரிஸ் ஒலிம்பிக்
- பாரிஸ்
- கலப்பு இரட்டையர்
- இலாவெனில் வலரிவன்-சந்தீப்
- ரமிதா
- பாபுதா
- தின மலர்
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய இணையான ரமீதா – பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது.
The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிக்கு ஏமாற்றம்! appeared first on Dinakaran.