×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிக்கு ஏமாற்றம்!

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய இணையான ரமீதா – பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது.

 

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிக்கு ஏமாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Indian Mixed Doubles ,Paris Olympics ,PARIS ,MIXED DOUBLES ,ILAVENIL WALARIVAN-SANDEEP ,Ramita ,Babuda ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...