×

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா?: ஐகோர்ட்

சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியிருந்தார்.

 

The post தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா?: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Will Shoba ,iCourt ,Chennai ,Chennai High Court ,Chennai ICourt ,Tamil Nadu government ,Shoba ,Bangalore ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடை ஒதுக்க முடியும்?: ஐகோர்ட் கேள்வி