×

ஆடி அமாவாசை: சதுரகிரிக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மலையேறுவதில் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆடி அமாவாசையையொட்டி ஆகஸ்ட் 1 முதல் 5 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் அனுமதியின்றி கடைகள் அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆடி அமாவாசை: சதுரகிரிக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி appeared first on Dinakaran.

Tags : Audi ,Chhaturgiri ,Virudhunagar ,Audi Amavasaiyoti ,Chhaturagiri ,Audi Amavasi ,Chaduragiri ,
× RELATED ஏன் என் கைகளுக்கு வளையல் போடக்கூடாதா?