×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 2 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலையின் உறவினர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமலையின் உறவினர் பிரதீப் என்பவரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முகிலன் என்ற நபரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை செம்பியம் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 2 பேரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Tirumalai ,Sempiyam ,Thirumalai ,Pradeep ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை -கைதான திருமலைக்கு நெஞ்சு வலி