×

ஏடிஎம் இயந்திரத்தை அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே முகத்தில் துணியை சுற்றியபடி வந்த மர்ம நபர், கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தை அறுக்க முடியாததால் உள்ளே வைத்திருந்த ரூ.4.50 லட்சம் தப்பியது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post ஏடிஎம் இயந்திரத்தை அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Vadamadurai ,
× RELATED திண்டுக்கல்-கரூர் ரோடு...