×

காவல் ஆய்வாளர் சத்தியசீலாவுக்கு நிபந்தனை ஜாமின்!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் விழாவில் நடந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் சத்தியசீலாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post காவல் ஆய்வாளர் சத்தியசீலாவுக்கு நிபந்தனை ஜாமின்!! appeared first on Dinakaran.

Tags : Satyasheela ,Virudhunagar ,Srivilliputhur ,Satyaseela ,Nedungulam, Madurai district ,Madurai ,Court ,
× RELATED செண்பகத்தோப்பு மலை அடிவாரத்தில் அஞ்சி ஓட வைக்கும் ‘அஞ்சு மணி யானை’