×

புகைப்படம் மார்பிங் : விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை : விருகம்பாக்கத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டார். தனது புகைப்படத்தை மர்ம நபர் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் மாணவியை மிரட்டிய நபர் யார் என விருகம்பாக்கம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post புகைப்படம் மார்பிங் : விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Virukambakkam ,Chennai ,Virugambakkam ,
× RELATED விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!!