×

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் ஆய்வாளர் பிருத்விராஜ் கடந்த 17-ல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆய்வாளர் பிருத்விராஜை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,M. R. ,Vijayabaskar ,Karur ,M. R. Vilivakkam ,Prithviraj ,Dinakaran ,
× RELATED சதம் கடந்து சாதிக்கும் ஏ.எம்.ஆர். ராஜகோபாலன்