×

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர்திறப்பு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர்திறப்பு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது.

 

The post கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர்திறப்பு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!