×

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு, உதயகுமார் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு, உதயகுமார் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது குற்றவாளியான கேரளாவை சேர்ந்த தீபு, 7-வது குற்றவாளி உதயகுமாரிடம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு, உதயகுமார் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Deepu ,Udayakumar ,CBCID ,Kodanad ,Kerala ,Koda Nadu ,
× RELATED கொடநாடு கொலை வழக்கு வங்கிகளுக்கு நோட்டீஸ்