×

ஆவடியில் மரத்துண்டு விழுந்து வடமாநில தொழிலாளி பலி

சென்னை: ஆவடி அருகே உள்ள மர தொழிற்சாலையில் மரத்துண்டு விழுந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேஷ் கிசான் (35) என்பவர் உயிரிழந்தார். மோரை பகுதியில் உள்ள மர தொழிற்சாலையில் நரேஷ் கிசான் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். லாரியிலிருந்து மர துண்டுகளை இறக்கிய போது மரத்துண்டு விழுந்து நரேஷ் கிசான் உயிரிழந்தார்.

The post ஆவடியில் மரத்துண்டு விழுந்து வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Avadi ,Chennai ,Naresh Kisan ,Odisha ,Morai ,
× RELATED புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் கைது