×

ரேடியோ சவுண்டை குறைக்கச் சொன்னதால் கொலை


சென்னை: திருவல்லிக்கேணியில் ரேடியோ சப்தத்தை குறைக்குமாறு கூறியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தனியார் நிறுவன காவலாளி தம்பிராஜனை கட்டையால் தாக்கி கொன்ற ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post ரேடியோ சவுண்டை குறைக்கச் சொன்னதால் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallikeni ,Ayanar ,Tambirajan ,
× RELATED விநாயகர் சிலை ஊர்வலம் : விதி மீறலில்...