×

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு

சென்னை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியது. தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம்...