×

பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.27-ல் மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆக.27-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆக.27-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

 

The post பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.27-ல் மீண்டும் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை...