×

3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி, நெல்லை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரியில் மழை பெய்யக்கூடும்.

The post 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Neelgiri ,Kovai ,Virudhunagar ,Tenkasi ,Nella ,Tiruppur ,Theni ,Dindigul ,Kumari ,Weather Study Center ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை...