×

விஷச்சாராய வழக்கு: ஆக.6-க்கு ஒத்திவைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்குகள் ஆகஸ்ட்.6-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. விசாரணை நிலவரம் குறித்த அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு அறிக்கை அடிப்படையில் வாதங்களை முன்வைக்க உள்ளதாக அதிமுக, பாமக தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறுதி விசாரணைக்காக வழக்குகளை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post விஷச்சாராய வழக்கு: ஆக.6-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : VISHARAYA ,Chennai ,Chennai High Court ,CBI ,Kallakurichi Vishcharaya ,Adimuka ,Bamaka ,Vishacharaya ,
× RELATED பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான...