×

மணகுடியில் பேருந்து இயக்காததால் மக்கள் சிரமம்..!!

நாகர்கோவில்: கீழமணக்குடி கன்னியாகுமரி வழியில் அரசு பேருந்துகள் முறையாக இயக்காததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். பேருந்தை முறையாக இயக்காததால் கீழமணக்குடி கிராம மக்கள் சாலையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மணகுடியில் பேருந்து இயக்காததால் மக்கள் சிரமம்..!! appeared first on Dinakaran.

Tags : Managudi ,Nagercoil ,Keezamanakudi Kanyakumari route ,Keejamanakudi ,
× RELATED நாகர்கோவில் சந்திப்பு ரயில்...