×

அடுத்த மாதம் முதல் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: அடுத்த மாதம் முதல் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிதாக 2.8 லட்சம் பேர் ரேசன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கார்டுகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post அடுத்த மாதம் முதல் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...