×

பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!!

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மர்மநபர்கள் தீ வைத்ததில் அரங்கங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்தன.

The post பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,PAVENCHAD ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தி விழா...