×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – அருளிடம் தீவிர விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – அருளிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Arul ,Chennai ,Arul Arul ,Perambur ,Puzhal ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...