×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

உதகை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 பேரின் நீதிமன்ற காவலை ஜனவரி 3-ம் தேதி வரை நீட்டித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kotanadu ,Dhanapal ,Ramesh ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு!