×

கொல்லிமலை கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது விபத்து: மூவருக்கு தலையில் காயம்

நாமக்கல்: இன்று பெரியதாராபுரத்தை சேர்ந்தவர்கள் கொல்லிமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது சேரடி சோளக்காடு என்னும் இடத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மூவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் தம்மம்பட்டி & ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கொல்லிமலை கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது விபத்து: மூவருக்கு தலையில் காயம் appeared first on Dinakaran.

Tags : Kollimalai Temple ,NAMAKKAL ,PERYADARAPURAM ,SERADI CHOLAKKAD ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!