×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கு சம்மன்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 4 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Summon ,Kodanadu ,Chennai ,CBCID Police ,Samman ,Godanadu ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!