×

சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்கு!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளிகள் சரவணன், கிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்கு! appeared first on Dinakaran.

Tags : Sambo Sendtil ,Kartik ,Thiruvotriyur, Chennai. ,Chennai ,Sambo Sendil ,Thiruvotriyur, Chennai ,Rawudi ,Sambo Sentil ,Saravanan ,Kṛṣṇa ,
× RELATED வேப்பங்கொட்டையில் நல்ல லாபம்...