×

ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு..!!

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் வெள்ளேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்ததில் குணசேகரன், கவியரசன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். குணசேகரனின் உடல் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் கவியரசனின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

The post ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Patvaial Vameri River ,Koodalur ,Gunasekaran ,Kaviarasan ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்