×

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த முடியுமா என டான்டீ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

நெல்லை : மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த முடியுமா என டான்டீ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, டான்டீ நிர்வாகம் ஆலோசித்து 2 நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த முடியுமா என டான்டீ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை appeared first on Dinakaran.

Tags : Dundee administration ,Dundee ,Government of Tamil Nadu ,High Court Branch ,Dante ,Manchole ,Dinakaran ,
× RELATED மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை...