×

யூடியூப் சேனல்களை முறைப்படுத்த கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த. முறைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

The post யூடியூப் சேனல்களை முறைப்படுத்த கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,YouTube ,Chennai ,Parthiban ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடை ஒதுக்க முடியும்?: ஐகோர்ட் கேள்வி