×

ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பு!!

டெல்லி : ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Teachers Examination Board ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...