×

கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்..!!

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணைக்காக ஆஜர் ஆகியுள்ளார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

The post கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Karur Court ,Karur ,AIADMK ,minister ,MR Vijayabaskar ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது...