×

நெல்லையில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!!

திருநெல்வேலி: நெல்லையில் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடிதடியில் பிரச்னை புகாரில் திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த சுரேஷ் (24) கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றபோது ஆட்டோவில் இருந்து குதித்து சுரேஷ் தப்பிச் சென்றார்.

The post நெல்லையில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tirunelveli ,Nella ,Suresh ,Thirumalai Kolundupuram ,
× RELATED உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாக கூறி ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு