×

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை: பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக காலிப்பணியிடம் – 6,128, தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடம் – 665.

The post பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kalipani ,Tamil Nadu ,Kalipanis ,Dinakaran ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...