சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்ட வளர்ச்சி அடைந்துள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரூ.2,391 கோடியில் பேரூராட்சிகளின் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1,416 கோடியில் பல்வேறு சாலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி ஏற்படுத்தப்பட்டது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்ட வளர்ச்சி: தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.