×

பாலக்காடு மாவட்டம் சித்தூர் ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

கேரளா: பாலக்காடு மாவட்டம் சித்தூர் ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டனர். ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீர் நிலைகள், காட்டாறுகளின் கரைப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post பாலக்காடு மாவட்டம் சித்தூர் ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor river ,Palakkad district ,Kerala ,Dinakaran ,
× RELATED பட்டாம்பி அருகே சாலையில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரி