×

புதிதாக மாநில பேரிடர் அபாய குறைப்பு மையம் உருவாக்கம்..!!

சென்னை: மழை வெள்ளம் ஏற்படுவதை முழுமையாக தடுக்கும் வகையில் மாநில பேரிடர் அபாய குறைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசர கட்டுப்பாட்டு அமையம் அமைக்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகள் இணைந்து தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் பேரிடர் அபாய குறைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post புதிதாக மாநில பேரிடர் அபாய குறைப்பு மையம் உருவாக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : State Disaster Risk Reduction Center ,Chennai ,State Disaster Risk Reduction Centre ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...