×

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பணியில் ஈடுபட்டி கொண்டிருந்த பெண் ஊழியர்கள் 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.ச்சுத்திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு