×

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Krishnagiri ,Tirupathur ,Dharmapuri ,Salem ,Kallakurichi ,Tiruvannamalai ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Cuddalore ,Kanyakumari ,Nella ,Tenkasi ,Theni ,Dindigul ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை...